spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஜெயலலிதா ஆன்மீகவாதியா  அல்லது இந்துத்துவாதியா –  காங்கிரஸ் எம்பி  திருநாவுக்கரசர்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவின் அனைத்து வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டவர் முன்னாள் பிரதமர் நேரு என தெரிவித்தார். முல்லை பெரியாறு, காவிரி பிரச்சனைகளில் ஒன்றிய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

ஜெயலலிதா ஆன்மீகவாதியா  அல்லது இந்துத்துவாதியா -  காங்கிரஸ் எம்பி  திருநாவுக்கரசர்

ஒன்றிய அரசின் அனுமதியில்லாமல் அண்டை மாநிலத்தில் அணைகள் கட்டும் பணி தொடங்கினால் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கார்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது அதற்கு முன்னதாக பாஜக இருந்தது அதே நிலைதான் அப்போதும் தொடர்தது. கேரளா முல்லைப் பெரியாறு, கர்நாடகாவின் காவேரி நீர் பங்கீடு விவகாரங்களில் ஒன்றிய அரசு நடுநிலைத் தன்மையோடு செயல்பட வேண்டும் , மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

கர்நாடகாவின் காவேரி நீர்

அண்டை மாநில முதல்வர்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதற்காக கூட்டணி மூலமாக பேச முடியாது சட்டபூர்வமாக மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என பேசினார். எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களும் கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர். கடவுள் வழிபாடு கொண்டவர்கள் என்பதாலே ஒருவரை மதவெறி கொண்டவராக பார்க்க முடியாது.  ஜெயலலிதா ஆன்மீகவாதியே தவிர இந்துத்துவா தலைவராக பார்க்க முடியாது என அண்ணாமலையின் கருத்துக்கு காங்கிரஸ் எம்பி  திருநாவுக்கரசர் பதிலளித்தார்.

Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
Video thumbnail
கலைஞர் எனும் மானமுள்ள சுயமரியாதைக்காரர் | சரித்தரத்திற்கு சொந்தக்காரர் | Kalaignar Karunanidhi
18:55
Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
Video thumbnail
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது ஆட்சியராக ச. கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
02:36
Video thumbnail
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை
01:25
Video thumbnail
திருச்சிக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகை.. பேருந்து வழித்தடம் மாற்றம்.. நடந்து செல்லும் பொது மக்கள்..
01:14
Video thumbnail
உங்களுக்கு நடந்த அநீதியை நீங்களே சொல்லத் தயங்கினால் யார்தான் சொல்வார்கள்? இயக்குநர் அமீர்
01:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img