இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா ‘கோட்’ படத்தை இன்னும் நல்லா எடுத்துருப்பேன் வெங்கட் பிரபு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இது  முன்னாடியே தெரிஞ்சிருந்தா ‘கோட்’ படத்தை இன்னும் நல்லா எடுத்துருப்பேன் வெங்கட் பிரபு!
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான படம் தான் கோட்.இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதுவும் அழகிய தமிழ் மகன் திரைப்படத்திற்கு பிறகு ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார்.

இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் இதற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 430 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இருப்பினும் இந்த படம் குறித்து சிலர் விமர்சித்து வந்தனர். அதாவது இந்த படம் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்த ராஜதுரை படத்தை போல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் இது குறித்து பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, “அப்பா – மகன் கதை என்பது யுனிவர்சல் கதை.

கோட் படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் ராஜதுரை படத்தின் கதை என்பது எனக்கு தெரியவந்தது. சினிமாவை பார்த்து தான் சினிமாவை கற்றுக் கொண்டேன். கோட் படத்தை எடுப்பதற்கு முன் பல படங்களை பார்த்தேன் ஆனால் ராஜதுரை படத்தை பார்த்திருந்தால் கோட் படத்தை இன்னும் நன்றாக எடுத்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தமிழகத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் | BJP | ADMK | EPS | Modi
16:52
Video thumbnail
கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
00:45
Video thumbnail
இந்தியாவில் ஏழைகளுக்கு முதன்முதலில் கல்வி அளித்தது கிறிஸ்தவ மிஷனரி
01:30
Video thumbnail
ரசிகர்களுக்கு கையசைத்தபடியே கோட் சூட்டில் ஸ்டைலாக வந்த விஜய்
00:34
Video thumbnail
Jananayagan Audio launch-க்கு cute ஆக வீடியோ வெளியிட்ட பூஜா
00:29
Video thumbnail
என்னையும், விஜயையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் -சீமான்
01:03
Video thumbnail
திருவண்ணாமலைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:50
Video thumbnail
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டிற்காக கூடிய கூட்டம்
00:24
Video thumbnail
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி வளர்வதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தான் காரணம் - திருமா எம்.பி
01:39
Video thumbnail
கலை கண்ணாடி அல்ல; சமூகத்தை மாற்றும் சம்மட்டி - -மார்கழியில் மக்களிசை விழாவில் எம்.பி கனிமொழி பேச்சு
01:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img