spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

உடம்பைக் காட்டி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை…. உணர்வுப்பூர்வமாக பேசிய சாய்பல்லவி!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img


நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர். அதை தொடர்ந்து இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அமரன் திரைப்படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி பேட்டி ஒன்றில், உடம்பைக் காட்டி நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று கூறியுள்ளார். “பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக வெளிநாட்டில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது கொஞ்சம் கவர்ச்சியாக உடை அணிந்து நடனமாடினேன். ஆனால் பிரேமம் திரைப்படம் வெளிவந்த பிறகு நெட்டிசன்கள் பலரும் அந்த வீடியோவை வெளியிட்டு மோசமான விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். அப்போதுதான் முடிவு செய்தேன் இனிமேல் கவர்ச்சியாக நடிக்க கூடாது என்று.

உடம்பைக் காட்டி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை…. உணர்வுப்பூர்வமாக பேசிய சாய்பல்லவி!

நான் ஒன்றும் சதை பிண்டம் இல்லை. உடம்பைக் காட்டி நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னுடைய இந்த லுக்கையை ரசிகர்கள் ரசித்து என் மீது அன்பைப் பொழிகின்றனர். அதனால் அதையே பின்பற்ற வேண்டும் என கருதி அதே ரூட்டில் செல்கிறேன். இதனால் எனக்கு பட வாய்ப்புகள் குறைகிறது என்றால் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. என்னுடைய நடிப்பு திறமையை நம்பி யார் நடிக்க வாய்ப்பு தருகிறார்களோ அவர்கள் படத்தில் நடித்துவிட்டு போகிறேன்” என்று உணர்வுப்பூர்வமாகவும் காட்டமாகவும் பதிலளித்துள்ளார் சாய்பல்லவி..

இது என் மனதிற்கு நெருக்கமான படம்…. ‘ஜீனி’ குறித்து பேசிய ஜெயம் ரவி!

Video thumbnail
திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்கு செலுத்திய புதுமண தம்பதி
01:15
Video thumbnail
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஜனநாயக கடமையாற்றிய சூர்யா, ஜோதிகா
01:15
Video thumbnail
சென்னை வளசரவாக்கத்தில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்த நடிகர் யோகிபாபு
01:32
Video thumbnail
சென்னை நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார் விஜய்
01:00
Video thumbnail
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மிடில் ஸ்கூலில் வாக்களித்தார் நடிகை த்ரிஷா
01:11
Video thumbnail
திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திய நடிகர் அஜித்
00:39
Video thumbnail
திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.. - சண்முகம்
01:35
Video thumbnail
தனது வாக்கினை பதிவு செய்தார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்..
00:53
Video thumbnail
"நாளை ஒருநாள் நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் இந்த ஒரு விரல் தான்" - நடிகை வரலட்சுமி சரத்குமார்
00:25
Video thumbnail
சிங்கப்பூர் To திருச்சிக்கு வரும் பயணிகளிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைக் கூறும் விமானி
00:23
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img