spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து – மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற வடமாநில வாலிபர் கைது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 22 வயது அபிஷேக். இவர் ஏற்கனவே 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்து . இந்தாண்டு 3வது முறையாக தேர்வெழுதி 60 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளாா். மருத்துவ கல்லூரியில் சேர்வதற்காக தனது நீட் தேர்வின் மதிப்பெண் பட்டியலை எடிட் செய்து தனது குடும்பத்தினரை ஏமாற்றி மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர வந்த போது சிக்கினார்.

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து – மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற வடமாநில வாலிபர் கைது.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பிறந்த ஹரியானா மாநிலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவன் அபிஷேக், இரண்டு முறை நீட் தேர்வெழுதி தோல்வி அடைந்துள்ளாா் .இவர் இந்த வருடம் மூன்றாவது முறையாக நீட் தேர்வு  எழுதியுள்ளாா் ஆனால் இம்முறையும்  720 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தநிலையில் மதிப்பெண் பட்டியலை எடிட் செய்து மருத்துவக் கல்லூரியில் சேரும் நோக்கத்தில், அவரது குடும்பத்தினர்களை ஏமாற்றியதோடு மட்டும் அல்லாமல் . தனது தந்தையுடன் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு ராமநாதபுரம் வந்துள்ளார்.

குறிப்பு : மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது

கள்ளகாதலை முறித்துக் கொள்ள சொன்ன கணவன் கொலை – மனைவி கைது.

இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், அபிஷேக்கின் சான்றிதழ்களை சரிபார்த்துள்ளனர். அப்போது நீட் மதிப்பெண் பட்டியல் போலி என்பது தெரியவந்துள்ளது . இதையடுத்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவர் அபிஷேக், மற்றும் அவரது தந்தை விரேந்திர சிங் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.

Video thumbnail
8200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
00:24
Video thumbnail
சென்னை தரமணி- வேளச்சேரி ரோடு மடிப்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து
01:48
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
Video thumbnail
கலைஞர் எனும் மானமுள்ள சுயமரியாதைக்காரர் | சரித்தரத்திற்கு சொந்தக்காரர் | Kalaignar Karunanidhi
18:55
Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
Video thumbnail
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது ஆட்சியராக ச. கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
02:36
Video thumbnail
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை
01:25
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img