குறிப்பாக, 2022ம் ஆண்டு முதல் ஆவினில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் ஆவினில் இனிப்பு மற்றும் கார வகைகளை ஆடர் பெற்றுக் கொள்ளலாம் என ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்படும்
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக ஒரு லட்சம் மதிப்புள்ள ஆவின் பால் பொருட்களை கொள்முதல் செய்பவர்களுக்கு தள்ளுபடிகள் வழங்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகை காலங்களில் தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்து கூடுதல் விற்பனை செய்வது வழக்கம். அதேபோன்று ஆவின் நிறுவனமும் வியாபாரப் போட்டியில் இறங்கியுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…