மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலையில் சம்மந்தப்பட்ட – 5 பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலையில் சம்மந்தப்பட்ட  –  5  பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்      மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்.

காவல்துறையினர் சமர்பித்த அறிக்கையின் படி கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பிஏ வரலாறு 3 ஆம் ஆண்டு படித்த சந்துரு, பிஏ தமிழ் 2 ஆண்டு படித்த யுவராஜ், பிஏ வரலாறு படித்த ஈஸ்வர், பிஏ பொருளாதாரம் 2 ஆம் ஆண்டு படித்த ஹரி பிரசாத் என்ற புஜ்ஜி, பிஏ பொருளாதாரம் 2 ஆம் ஆண்டு படித்த கமலேஸ்வரன் ஆகிய 5 பேர் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

5 பேரும் பெரியமேடு போலீசாரால் கைது செய்யது சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | உதயநிதிக்கு புதிய பொறுப்பு | அதிமுகவுடன் தவெக சேருமா? | DMK |ADMK
14:43
Video thumbnail
2026 தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் - திருமாவளவன்
04:28
Video thumbnail
மே தினத்தின் வரலாறு | May Day | Karl Marx
00:53
Video thumbnail
யார் இந்த சிங்காரவேலர் | Singaravelar | May Day
00:52
Video thumbnail
இந்தியாவில் முதல் மே தினம் எங்கு கொண்டாடப்பட்டது May Day
00:37
Video thumbnail
மே தினத்தின் வரலாறு | தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி பெற்ற ஒரு விடுமுறை நாள் | May Day | Mugavari News
07:07
Video thumbnail
சுயமரியாதை இயக்கத்தால் வளர்ந்த மாநிலம் தமிழ்நாடு
00:43
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img