spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அடுத்த மாதம் தொடங்கும் ‘சூர்யா 45’ படப்பிடிப்பு லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அடுத்த மாதம் தொடங்கும் ‘சூர்யா 45’ படப்பிடிப்பு லேட்டஸ்ட் அப்டேட்!நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்கையே அதிர வைத்தார்.

இருப்பினும் சூர்யாவின் அடுத்த படம் இதுவரை வெளியாகவில்லை. எனவே ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சூர்யா படத்தை திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

அதே சமயம் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் ஏற்கனவே பரவ தொடங்கிவிட்ட நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 அடுத்த மாதம் (நவம்பர் மாதம்) தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img