spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து – மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற வடமாநில வாலிபர் கைது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 22 வயது அபிஷேக். இவர் ஏற்கனவே 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்து . இந்தாண்டு 3வது முறையாக தேர்வெழுதி 60 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளாா். மருத்துவ கல்லூரியில் சேர்வதற்காக தனது நீட் தேர்வின் மதிப்பெண் பட்டியலை எடிட் செய்து தனது குடும்பத்தினரை ஏமாற்றி மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர வந்த போது சிக்கினார்.

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து – மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற வடமாநில வாலிபர் கைது.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பிறந்த ஹரியானா மாநிலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவன் அபிஷேக், இரண்டு முறை நீட் தேர்வெழுதி தோல்வி அடைந்துள்ளாா் .இவர் இந்த வருடம் மூன்றாவது முறையாக நீட் தேர்வு  எழுதியுள்ளாா் ஆனால் இம்முறையும்  720 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தநிலையில் மதிப்பெண் பட்டியலை எடிட் செய்து மருத்துவக் கல்லூரியில் சேரும் நோக்கத்தில், அவரது குடும்பத்தினர்களை ஏமாற்றியதோடு மட்டும் அல்லாமல் . தனது தந்தையுடன் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு ராமநாதபுரம் வந்துள்ளார்.

குறிப்பு : மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது

கள்ளகாதலை முறித்துக் கொள்ள சொன்ன கணவன் கொலை – மனைவி கைது.

இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், அபிஷேக்கின் சான்றிதழ்களை சரிபார்த்துள்ளனர். அப்போது நீட் மதிப்பெண் பட்டியல் போலி என்பது தெரியவந்துள்ளது . இதையடுத்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவர் அபிஷேக், மற்றும் அவரது தந்தை விரேந்திர சிங் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img