spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து – மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற வடமாநில வாலிபர் கைது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 22 வயது அபிஷேக். இவர் ஏற்கனவே 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்து . இந்தாண்டு 3வது முறையாக தேர்வெழுதி 60 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளாா். மருத்துவ கல்லூரியில் சேர்வதற்காக தனது நீட் தேர்வின் மதிப்பெண் பட்டியலை எடிட் செய்து தனது குடும்பத்தினரை ஏமாற்றி மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர வந்த போது சிக்கினார்.

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து – மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற வடமாநில வாலிபர் கைது.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பிறந்த ஹரியானா மாநிலத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவன் அபிஷேக், இரண்டு முறை நீட் தேர்வெழுதி தோல்வி அடைந்துள்ளாா் .இவர் இந்த வருடம் மூன்றாவது முறையாக நீட் தேர்வு  எழுதியுள்ளாா் ஆனால் இம்முறையும்  720 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தநிலையில் மதிப்பெண் பட்டியலை எடிட் செய்து மருத்துவக் கல்லூரியில் சேரும் நோக்கத்தில், அவரது குடும்பத்தினர்களை ஏமாற்றியதோடு மட்டும் அல்லாமல் . தனது தந்தையுடன் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு ராமநாதபுரம் வந்துள்ளார்.

குறிப்பு : மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது

கள்ளகாதலை முறித்துக் கொள்ள சொன்ன கணவன் கொலை – மனைவி கைது.

இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், அபிஷேக்கின் சான்றிதழ்களை சரிபார்த்துள்ளனர். அப்போது நீட் மதிப்பெண் பட்டியல் போலி என்பது தெரியவந்துள்ளது . இதையடுத்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவர் அபிஷேக், மற்றும் அவரது தந்தை விரேந்திர சிங் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img