spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கோவையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி பேட்டி துரோகத்தின் சிரிப்பு – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

எடப்பாடியின் சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

எடப்பாடி பழனிச்சாமியின் சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு என கோவையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி பேட்டி அளித்துள்ளார்.

எடப்பாடியின் சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு - முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

அதிமுகவில் 50 ஆண்டுகள் காலம் பணியாற்றினேன், 2 முறை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ வாக இருந்தேன்.

கடந்த தேர்தலின் போது எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. வாய்ப்பு கொடுக்கப்பட்ட பி.ஆர்.ஜி.அருண்குமார் தனக்கு பணியாற்றுமாறு கோரினார். நானும் வேலை செய்தேன். ஆனால் கட்சி தலைமையில் இருந்து கண்டுகொள்ளவில்லை ஓரம் கட்டினார்கள்.

பிறகு செந்தில் பாலாஜி அழைத்தார். மரியாதை இல்லாத கட்சியில் இருக்க வேண்டாம் என கூறியதை தொடர்ந்து விளகினேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை இணைந்தேன்.

அதிமுக இயக்கம் உடைந்த போது, ஒ.பி.எஸ். அணியில் இருந்தேன்.

அதிமுக இயக்கம் உடைந்த போது, ஒ.பி.எஸ். அணியில் இருந்தேன். அப்போது அவர்கள் கூவத்தூரில் இருந்தார்கள். 1986 ல் இருந்து பணியாற்றிய என்னை ஒதுக்கினார்கள். துரோகத்தின் எல்லை எடப்பாடி பழனிச்சாமி தான். இயக்கத்தை அழிக்க வேண்டும் என் கூறினர்.

உதயகுமாரில் இருந்த அனைவரும் சசிகலா காலில் விழுந்து அமைச்சர்களாக வந்தவர்கள் தான். இல்லை என சத்தியம் போட முடியுமா?

வார்டு உறுப்பினர், சேர்மேனாக இருந்து பல்வேறு பணியாற்றியதால் மக்கள் ஆதரவளித்தனர்.

கோவையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி பேட்டி

தற்போது பிரச்சாரத்திற்கு செல்லும் போது முதல்வர் திட்டத்தால் மக்களிடம் வரவேற்பு கிடைக்கிறது. ஆனைக்கட்டியில் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கிடைப்பதாக கூறினார்கள். ஆனைக்கட்டியில் இருந்து கோவைக்கு பணிக்கு வரும் பெண்கள் பேருந்துக்கு தினமும் 50 ரூபாய் செலவழித்து வந்தனர். இப்போது இலவச பேருந்தால் அந்த பிரச்சனை இல்லை என்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய அரசியல் துரோவி. அவரது சிரிப்பு துரோதத்தின் சிரிப்பு தான். அனைவரும் காலில் விழுந்து பதவி வாங்கி சசிகலாவிற்கே துரோகம் செய்தவர்கள்.

https://www.mugavari.in/news/sports/today-gold-rate-4/1023

நான் அதிமுகவில் நெஞ்சை நிமிர்த்தி பணியாற்றியவன். ஜெயலலிதா அம்மா காலில் கூட விழுகாதவன். நான் கட்சியில் இருந்த போது எந்த துரோகமும் செய்யவில்லை.

அண்ணாமலையை நீக்கினால் தான் கூட்டணி என அதிமுக கூறியது, அதே போல எடப்பாடி நீக்கினால் தான் கூட்டணி என பாஜகவும் கூறலாம் தானே.

Video thumbnail
மோடியை எச்சரித்த ஸ்டாலின் | பாஜக அரசின் மிக மோசமான திட்டம் | MKStalin | Modi | DMK | BJP
10:30
Video thumbnail
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி நிலவரம் | விஜய்யின் செல்வாக்கு மொத்தமாக முடிந்தது | TVK | Vijay
18:38
Video thumbnail
மதுரவாயல் திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு..
01:47
Video thumbnail
"உங்களுக்காக இந்த இடத்தை உருவாக்கி தருவேன்" - அமைச்சர் நாசர் வாக்குறுதி
01:13
Video thumbnail
"81 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா.." - அமைச்சர் நாசர்..
00:39
Video thumbnail
"தமிழக முதல்வரே நேரடியாக வந்து ஆய்வு செய்து.." - அமைச்சர் நாசர்..
00:51
Video thumbnail
மாஃபா பாண்டியராஜன் செய்த துரோகம்..
01:51
Video thumbnail
ஆவடியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
01:21
Video thumbnail
தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்..- தவெக தலைவர் விஜய்..
01:19
Video thumbnail
தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்.. - தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்
12:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img