கோவையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி பேட்டி துரோகத்தின் சிரிப்பு – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

எடப்பாடியின் சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

எடப்பாடி பழனிச்சாமியின் சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு என கோவையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி பேட்டி அளித்துள்ளார்.

எடப்பாடியின் சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு - முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

அதிமுகவில் 50 ஆண்டுகள் காலம் பணியாற்றினேன், 2 முறை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ வாக இருந்தேன்.

கடந்த தேர்தலின் போது எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. வாய்ப்பு கொடுக்கப்பட்ட பி.ஆர்.ஜி.அருண்குமார் தனக்கு பணியாற்றுமாறு கோரினார். நானும் வேலை செய்தேன். ஆனால் கட்சி தலைமையில் இருந்து கண்டுகொள்ளவில்லை ஓரம் கட்டினார்கள்.

பிறகு செந்தில் பாலாஜி அழைத்தார். மரியாதை இல்லாத கட்சியில் இருக்க வேண்டாம் என கூறியதை தொடர்ந்து விளகினேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை இணைந்தேன்.

அதிமுக இயக்கம் உடைந்த போது, ஒ.பி.எஸ். அணியில் இருந்தேன்.

அதிமுக இயக்கம் உடைந்த போது, ஒ.பி.எஸ். அணியில் இருந்தேன். அப்போது அவர்கள் கூவத்தூரில் இருந்தார்கள். 1986 ல் இருந்து பணியாற்றிய என்னை ஒதுக்கினார்கள். துரோகத்தின் எல்லை எடப்பாடி பழனிச்சாமி தான். இயக்கத்தை அழிக்க வேண்டும் என் கூறினர்.

உதயகுமாரில் இருந்த அனைவரும் சசிகலா காலில் விழுந்து அமைச்சர்களாக வந்தவர்கள் தான். இல்லை என சத்தியம் போட முடியுமா?

வார்டு உறுப்பினர், சேர்மேனாக இருந்து பல்வேறு பணியாற்றியதால் மக்கள் ஆதரவளித்தனர்.

கோவையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி பேட்டி

தற்போது பிரச்சாரத்திற்கு செல்லும் போது முதல்வர் திட்டத்தால் மக்களிடம் வரவேற்பு கிடைக்கிறது. ஆனைக்கட்டியில் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கிடைப்பதாக கூறினார்கள். ஆனைக்கட்டியில் இருந்து கோவைக்கு பணிக்கு வரும் பெண்கள் பேருந்துக்கு தினமும் 50 ரூபாய் செலவழித்து வந்தனர். இப்போது இலவச பேருந்தால் அந்த பிரச்சனை இல்லை என்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய அரசியல் துரோவி. அவரது சிரிப்பு துரோதத்தின் சிரிப்பு தான். அனைவரும் காலில் விழுந்து பதவி வாங்கி சசிகலாவிற்கே துரோகம் செய்தவர்கள்.

https://www.mugavari.in/news/sports/today-gold-rate-4/1023

நான் அதிமுகவில் நெஞ்சை நிமிர்த்தி பணியாற்றியவன். ஜெயலலிதா அம்மா காலில் கூட விழுகாதவன். நான் கட்சியில் இருந்த போது எந்த துரோகமும் செய்யவில்லை.

அண்ணாமலையை நீக்கினால் தான் கூட்டணி என அதிமுக கூறியது, அதே போல எடப்பாடி நீக்கினால் தான் கூட்டணி என பாஜகவும் கூறலாம் தானே.

Video thumbnail
அவளை எதுவும் தடுக்கவில்லை... அவள் சொன்ன முதல் வார்த்தையே... 'அப்பா'தான்! | appa | love | kavithai |
07:16
Video thumbnail
கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா.... | cleaning | marina | sup club | regina |
00:37
Video thumbnail
ஜூன்-4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? | ADMK | Again Sasikala | BJP | Congress |
06:21
Video thumbnail
ஆவடி அருகே இரட்டை கொலை - காரணம் என்ன? Double murder near Avadi - what is the reason? | avadi |
03:11
Video thumbnail
2026 அதிமுகவின் வியூகம் மாறுமா? திமுக செய்ய வேண்டியது என்ன? | dmk | admk | strategy | Part - 2
14:01
Video thumbnail
உள்ளாட்சி நிர்வாகத்தில் குளறுபடி..திமுக திருத்தி கொள்ள வேண்டும்.. DMK needs to be corrected |admk|
13:01
Video thumbnail
சாதிவாரி கணக்கெடுப்பு... ராகுல் காந்தி உறுதி.. வடமாநிலங்களில் விவாதமாக மாறியது... | bjp | congress |
07:53
Video thumbnail
நம்பிக்கை இழந்த மோடி..மோடியின் இன வெறி பேச்சால் ராகுல் பிரதமராக வாய்ப்பு..| bjp | congress | korea |
06:44
Video thumbnail
பாஜக 150 -க்கு மேல் தாண்டாது... வட மாநில ராஜபுத்திர மக்கள் கொந்தளிப்பு... | bjp | congress | musk |
13:14
Video thumbnail
மாறுகிறது களம்..Elon musk கொடுத்த Shock.அடுத்த பிரதமர் ராகுல் காந்தியை சந்திக்க Elon musk திட்டம்
02:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img