ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங்க்கு ஜாமீன்- உச்ச நீதிமன்றம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங்க்கு ஜாமீன்- உச்ச நீதிமன்றம்

மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி பிரமுகருக்கு ஜாமீன்- உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக ஜாமீன் வழங்கியுள்ளது.

 

ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங்க்கு ஜாமீன்- உச்ச நீதிமன்றம்

கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி சஞ்சய் சிங் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சஞ்சய் சிங்குக்கு எதிராக அப்ரூவராக மாறியவரின் வாக்குமூலத்தை தவிர எதிராக எந்த ஆதாரமும் இல்லை என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதங்களை முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில் எம்.பி.சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.

நாளை வரை அவகாசம் வழங்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங்க்கு ஜாமீன்- உச்ச நீதிமன்றம்

ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யாமல் எந்த ஒரு ஆதாரமும் இன்றி ஒருவரை ஆறு மாதங்களாக அமலாக்கத்துறை சிறையில் அடைத்திருப்பதாக வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய் சிங் ஜாமீன் கோரிய வழக்கில் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை முன் வைத்திருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் இது குறித்து நாளைவரை கால அவகாசம் கூறிய அமலாக்க துறையினுடைய அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

https://www.mugavari.in/tamilnadu-weather-report-2/
எந்த ஆதாரமும் இன்றி ஒருவரை ஆறு மாதங்களாக ஈடி சிறையில் அடைத்து வைத்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கோரிய வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img