spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தமிழ்நாட்டில் “இந்தியா” கூட்டணி அமோக வெற்றி என கணிப்பு 

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழ்நாட்டில் “இந்தியா” கூட்டணி அமோக வெற்றி என கணிப்பு 

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர் நடத்தியுள்ள புதிய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணி அமோக வெற்றி என கணிப்பு 

தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தி உள்ளது.

இதில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என அந்த கருத்து கணிப்பின் மூலம் உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணி அமோக வெற்றி என கணிப்பு 

இந்த கருத்து கணிப்பின்படி தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 52 சதவீத வாக்குகளையும் அதிமுக கூட்டணி 23 சதவீத வாக்குகளையும் பெரும் என கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் வெறும் 19 சதவீத வாக்குகளை மட்டுமே பெரும் எனவும் கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த கருத்து கணிப்பின்படி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும் பட்சத்தில் தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக இடம்பெற கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கேரளாவில் இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 20 தொகுதிகளையும் கைப்பற்றும் என்ற ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாது எனவும் கருத்து கணிப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

https://www.mugavari.in/news/sports/mivscsk-ipl-match/1019

அதன்படி அங்கு இந்தியா கூட்டணி 43.4 சதவீத வாக்குகளையும் பாஜக கூட்டணி 21.2% வாக்குகளையும் பெரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Video thumbnail
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
01:31
Video thumbnail
தீவிர ஆலோசனையில் மு.க.ஸ்டாலின் | நடக்கப்போகும் அதிரடி மாற்றம் | அச்சத்தில் மாவட்டச் செயலாளர்கள் |DMK
18:32
Video thumbnail
முதல்வர் விஜயை சந்தித்த CII நிர்வாகிகள்..! #CMVijay #JosephVijay #TamilNadu #CII #Investment
00:28
Video thumbnail
வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.. CCTV காட்சி வெளியீடு!
00:33
Video thumbnail
அம்பத்தூரில் நிரந்தர பணி கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்..
02:26
Video thumbnail
"எங்க ஆபீஸ்க்கு ஏற்கெனவே ஆர்டர் பண்ண ஷோபா தான் வந்தது"
02:13
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செய்த சாதனை
01:08
Video thumbnail
'கருப்பு' ரிலீஸ் குறித்து கண்கலங்கியபடி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
01:37
Video thumbnail
54 ஆண்டுகால கட்சிக்கு வந்த சோதனை
01:10
Video thumbnail
முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்? -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
01:16
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img