சென்னை : இலங்கைக்கு கடத்த முயன்ற 27 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் – இருவா் கைது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோ மெத்தப்டமைன் போதைப் பொருள் பறிமுதல் இலங்கை நாட்டிற்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இலங்கையைச் சேர்ந்த நபர் உட்பட இரண்டு பேர் கைது 15 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்.

சென்னை : 27  கோடி மதிப்புள்ள கடத்த முயன்ற போதை பொருள் பறிமுதல் –  இருவா் கைது.
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மூலக்கடை பேருந்து நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போது 1.9 கிலோ மெத்தப்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இந்த விவகாரத்தில் கன்னியாகுமரி அகதிகள் முகாமில் இருந்த விஜயகுமார் என்ற இலங்கையைச் சேர்ந்த நபர் சென்னைக்கு போதை பொருள் கடத்தி வரும்போது பறிமுதல் .விஜயகுமாரின் கூட்டாளி மணிவண்ணனின் வீட்டில் சோதனை செய்தபோது 900 கிராம் மெத்தப்டமைன் பறிமுதல். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்

அரபோா் இயக்கம் : செல்லாத நீதிமன்ற ஆணைகள் – 411 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்க்குமா? அரசு!

- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img