டானா புயல்; ஒரிசா, மேற்குவங்கத்திற்கு எச்சரிக்கை.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டானா புயல் காரணமாக ஒடிசா, மேற்குவங்க துறைமுகங்களில் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. டானா தீவிர புயல் நாளை அதிகாலை கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிசா, மேற்குவங்க துறைமுகங்களில் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக ஒரிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் நாளையும் இரு மாநிலங்களிலும் கடுமையான புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

டானா புயல்; ஒரிசா, மேற்குவங்கத்திற்கு எச்சரிக்கை.
அதனால் ஒடிசாவின் 3 துறைமுகங்களில் (Puri, Dhamara, Paradip) 10ஆம் எண் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு, 1துறைமுகத்தில் (Gopalpur) 8ஆம் எண் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இது என் மனதிற்கு நெருக்கமான படம்…. ‘ஜீனி’ குறித்து பேசிய ஜெயம் ரவி!

அதேபோன்று மேற்கு வங்கத்தின் 3 துறைமுகங்களில் (Kolkata, Haldia, Sagar Island) 9ஆம் எண் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் தான் பாதிப்புகள் குறித்து தெரியவரும்.

 

 

Video thumbnail
பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு 9.69 சதவீதமாக உயர்வு
00:44
Video thumbnail
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் டிஜிட்டல் முறையில் பாடத்திட்டம்
00:37
Video thumbnail
தமிழே தெரியாதவர்களுக்கு தமிழ்நாட்டு அரசு பணியா?
00:55
Video thumbnail
திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகள் சாதனை! வேதனை!!
00:31
Video thumbnail
திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகள் சாதனை! வேதனை! | தொழிலாளர்களை கண்டுக்கொள்ளாத முதல்வர் | DMK | MK Stalin
14:34
Video thumbnail
தீவிரவாதிகளுக்கு ஆதரவான கட்சி திமுக - சங்கிகள் சதித்திட்டம்
00:51
Video thumbnail
மதுரை ஆதீனத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் கொ*ல முயற்சியா
00:39
Video thumbnail
வன்முறையை விதைக்கும் பாஜகவினர்
00:51
Video thumbnail
2026 தேர்தல் | கலவரத்தை தூண்ட சங்கிகள் திட்டம்
00:34
Video thumbnail
2026 தேர்தல் | கலவரத்தை தூண்ட சங்கிகள் திட்டம் | வசமாக சிக்கிய மதுரை ஆதினம் | Madurai Adheenam
13:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img